top of page
All Posts


நலமாய் வாழ எளிய வழிகள் - simple way to be healthy
நமது நலன் காக்க பல நுட்பமான-எளிய வழிகள் பற்றிய ஞானங்களை படைப்பாற்றல் கருணையோடு மனிதனுக்கு வழங்கியுள்ளது. அவற்றுள் ஒன்று தான் சித்தர்கள் வளர்த்த வர்மம் எனும் அறிவியல். உடலில் உள்ள பல சத்திகளை –அவற்றின் இயக்க நுட்பங்களை மக்களுக்கு எளிய முறையில் விள்க்கிச் சென்றவர்கள் நம் முன்னோர்கள். அந்த நுட்பங்களின் அடிப்படையில் உருவானது தான் அழுத்தும் முறை சிகிச்சைகள். சில ஆண்டிகளுக்கு முன் தேவேந்திர ஓரா என்பவர் எழுதிய HEALTH IN YOUR HAND புத்தகத்தை படித்தேன். அதில் அழுத்த முறை சிகிச்சை பற்ற
thamizhaveln
Jan 107 min read
அமுதம் பெருக்கி முதன்மை மருந்து
சுகம் பெற எளிய வழி - அமுதம் பெருக்கி சுகம் பெற.... எனது மருத்துவ அனுபவத்தில், நான் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக, சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி பலரும் குணம் பெறுவதை கண்டிருக்கிறேன்.அவற்றில் சில எளிய முறைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நஞ்சு நீக்கி அல்லது அமுதம் பெருக்கி: இது பெயருக்கேற்றார் போல் உடலில் தேங்கியுள்ள அனைத்து நஞ்சுக்களையும் மென்மையாக வெளியேற்றக் கூடியது. .இதில் கலந்துள்ள மூலிகைகள் நாம் சாப்பிடும் உணவில் உள்ள எஞ்சிய நஞ்சுகளின் (வணிகர்கள் நிலத்தி
thamizhaveln
Jan 104 min read
தன்னை உணர மலர்கள் செய்யும் உதவி
மலர்களின் இயல்பு தனது வாரிசுகளுக்கு தன் முழுமையை அகிலத்தின் நினைவகத்தில் விட்டுச் செல்வது ஆகும். மலர்களின் தூய்மையும், அழகும், மென்மையும் பார்ப்பவர் தமது துன்பங்களை மறக்கச் செய்து அவர் உள் ஓர் மலர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒவ்வோர் மலரும் நமக்குள் பல்வேறு நிலையிலான மலர்ச்சியை உண்டாக்குகின்றது என்பதை நமது மரபு வழி அறிவியல் அறிந்து பயன்படுத்தி வருகிறது. ஆன்மீக வழிபாட்டிலிருந்து போர்க்களம் வரை பல்வேறு வகையான மலர்களை நம்மவர் அதன் தன்மை அறிந்து பயன்படுத்தினர். நமது மரப
thamizhaveln
Dec 25, 20251 min read
செம்பரத்தை மணப்பாகு
செம்பரத்தை பூ மணப்பாகு செம்பருத்தி என நாட்டு வழக்கில் அழைக்கப்படும் நாட்டுச் செம்பரத்தை பூ மிக அழகிய மலர் மட்டுமல்ல, இது பல மருத்துவப் பயன் உள்ள மலர். இதயம் இது இதயத்தை வலுவாக்குவதில் நிகரற்றது. இதயத்தில் ஓட்டை விழுந்துள்ளது என கூறப்படும் துன்பத்தை கூட விரைவில் சரிசெய்யும். இதய நோய்கள் அனைத்திலும் சுகம் தரும். கல்லீரல் வீக்கத்தை சுகமாக்கும், கல்லீரல் வீக்கத்துடன் வரும் சுரத்தை நீக்கும். தசைகளின் சோர்வை நீக்கும் நல்ல ஞாபக சக்தியை தரும். உடல் எரிச்சல், மன எரிச்சல், உள்ளங்
thamizhaveln
Dec 25, 20251 min read
சக மனிதர்கள் மற்றும் இயற்கையுடனான உறவு.
நமது நலமும் பிறர் நலமும் இயற்கை நலமும் பிரிக்க முடியாதது என உணர்தல் வேண்டும். பிற மனிதர் மற்றும் இயற்கையின் உறவில் மென்மையும், தூய்மையும், அன்பும், நன்றியும் வேண்டும். விழிப்புணர்வுடன் நமது தேவைகளை உணர்ந்தால் தான் படைப்பாற்றல் பற்றிய புரிதல் உண்டாகும். இந்த புரிதல் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அதற்கேற்ப அமைதி எனும் இறை அருள் கிடைக்கப் பெறும்.
thamizhaveln
Dec 25, 20251 min read
தூக்கம், ஓய்வு நலவாழ்விற்கு அடித்தளம்
படைப்பாற்றல் நமக்கு எல்லாவற்றையும் தாராளமாகத் தந்துள்ளது மனிதன் ஒன்றும் பெரிதாக உழைக்கத் தேவையே இல்லை. தான் எனும் அகம்பாவத்தாலும், விழிப்புணர்வற்ற சுயநலத்தாலும், அடிமை மனோபாவத்தாலும், இயற்கையையும் சக மனிதர்களையும் மென்மையாக அணுகத் தெரியாது; உறக்கத்துக்கும் ஓய்வுக்கும் நேரமின்றி உழைத்தே கெடுகிறான். மனிதன் நவீனஅறிவியல் உயர் தொழில் நுட்பம் என நினைக்கும் அனைத்தும் அவனுக்கும் இயற்கைக்கும் இடைவெளியை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விலங்கினும் கேடான அடிமைத்தனத்தையும் ,அழிவையுமே மனிதனி
thamizhaveln
Dec 25, 20251 min read
அடிப்படைத் தேவைகளுக்கான உணவு. உடல் நலம், மன நலத்துக்கான உணவு.
மனிதன் நலமாக வாழ அடிப்படையான தேவைகள். பசி. தாகம், தூக்கம், ஓய்வு, கழிவு நீக்கம், சக மனிதர்களுடனான உறவு, இயற்கையுடனான உறவு, விழிப்புணர்வு, புரிதல், அமைதி போன்றவையாம். பசி, தாகம் என்பன நமது உடல் மற்றும் மனதின் தேவையைக் குறிக்கும் உணர்வுகள் ஆகும். ஐந்து மூலகங்களால் ஆன நம் உடல் தனது நலத்துக்காக இந்த ஐந்து மூலகங்களையும் சீராக வைத்திருக்க வேண்டியுள்ளது. சுவையறிதல் எனும் ஆற்றல், இந்த மூலகத் தேவைகளை நமக்கு உணர்த்தி பொருந்திய உணவைத் தேர்ந்தெடுக்க நமக்கு உதவுகிறது. சுவைகளின் பயன்.
thamizhaveln
Dec 25, 20251 min read
நோயற்ற வாழ்வு பெற, இயற்கையை ஒத்துவாழும் மரபுவழிகள்
வைகறை துயில் எழுதல் பல் துலக்குதல் கழிவுகளை வெளியேற்றுதல் உடல் குளிர் நீங்க குளித்தல் குளித்த பின், நேரத்துக்கு, தேவையறிந்து, அளவறிந்து, பொருந்திய உணவைச் சுவைத்து உண்ணுதல் மாலையில் சூரியன் மறைவுக்கு முன் குளித்துவிட்டு இரவு உணவை முடித்தல் முன் இரவில் துயில் கொள்ளல் வைகறை துயில் எழுதல் காலை 3.00 முதல் 5.00 வரை காற்று மூலகம் தன்னை புதுப்பித்துக கொள்ளும் காலம் எனவே அதை பிரம்ம முகூர்த்தம் என கூறுவர். இந்த நேரமே கல்வி கற்றல், உடல் பயிற்சி, மனப் பயிற்சி, மற்றும் உடல் உறவு போன்றவற்ற
thamizhaveln
Dec 25, 20253 min read
நான் மூன்று வகையில் நலவாழ்வைப் பார்க்கிறேன்
நான் மூன்று வழியில் நலவாழ்வை பார்க்கிறேன். மனித உடலை - தன்னைத் தானே சுகப்படுத்திக் கூடியதாக, பாதுகாத்துக் கொள்ளும் அறிவுடையதாக இறைவன் படைத்துள்ளான். மனித மனம் - நன்மை தீமையைப் பிரித்துணரக்கூடியது, நன்மையை நாடுவதால் சுகமாக - செம்மையாகக் கூடியது. மனிதனின் ஆன்மா - இறைஞானங்களைக் கோண்டு மனதை நெறிப்படுத்துவது. இறையுடன் உள்ள தொடர்பால் தன்னை சுகமாக்கி கொள்ளும். ஆன்மா, மனம், உடல் இவை மூன்றும் இணைந்ததே மனிதனின் நான் எனும் இறைத்துளி. மனிதனின் நான் தனது இயல்பான இறைத் தன்மையுடன்
thamizhaveln
Dec 25, 20252 min read


மனிதன்; உடலாக இருக்கும் அறிவாற்றல்
மனிதன் என்பவன் உடலாக இருக்கும் அறிவாற்றல் தான்.மனிதரின் நலன் என்பது அறிவாற்றலின் நலனை குறிப்பது தான்.அறிவாற்றல் உயிர்மூல ஆற்றலோடு தொடர்பில் இருக்கும் வரை பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருக்கும். தனது மையத்துடன் உள்ள தொடர்பினை தனது பலவீனமான குழந்தைப் பருவத்தால் தொலைத்த மனிதன் காலத்தின் சூழலால் தன்னை மறந்து சமூகத்துக்கு அடிமையாக வாழ்கிறான். இவனது அடிமை நிலை தான் மனிதனின் அனைத்து துன்பத்துக்கும் காரணம். தனது துன்பங்களைத் தீர்த்துக்கொள்ள, வருமுன் காக்க மனித உடலும், மனமும் செய்ய
thamizhaveln
Dec 24, 20251 min read


உங்களுள் இருக்கும் இறையாற்றலை உணர்ந்து, மேம்படுத்தி, நிறைமனிதனாக மாற உங்களால் முடியும்.
இறை ஆற்றல் பகிர்வில் கலந்துகொ ண்ட அனைவருக்கும் நன்றி. மனிதன் தன்னை நிறைமனிதனாக மாற்றிக்கொள்ள இறையாற்றலும், மனித உடலும் ஒன்றி இணைய வேண்டும். இதையே அறிவர்கள் மாற்றிப்பிறத்தல் என்கிறார்கள் நமக்குள்ள இருக்கிற அந்த இறைத்தன்மையை உணர்ந்தவங்களும் சரி, அதை வெளியில தேடுனவங்களும் சரி, பல யுகங்களாக மனிதர்கள் அந்தத் தேடல்ல இருக்காங்க. பல காலங்களாக இந்தத் தேடல் இருக்கு. இதுல நிறைய பேர் வெற்றி பெற்றாங்க. நமக்கு எந்த அளவு அதுல ஆழமா போறோமோ, அந்த அளவு நமக்கு வெற்றி தான். நம்முடைய இயல்பான தேடல்
thamizhaveln
Dec 15, 20252 min read
bottom of page








